×

பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பெரியபாளையம் அருகே வடமதுரை பெரிய காலணி பகுதியை எர்ணாங்குப்பம் என மாற்றியதால் வாக்குபதிவை புறக்கணித்த மக்கள் வாக்களிக்காமல் வாக்கு சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது

The post பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Periyapaliam ,Vadmadurai ,Ernanupam ,Beriyapalayam ,North Madurai ,
× RELATED கோடை மழை எதிரொலி: அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது